பெத்தெடுத்து பேர் கொடுத்து
உணவளித்து ஊட்டி வளர்த்து
அறிவெனக்குஅள்ளிக்கொடுத்து
ஆசைகாட்டி பாசமூட்டி
அன்பு கொடுத்து அரவணைத்து
நெஞ்சு மகிழ எமையெல்லாம்
வஞ்சமின்றி காத்தேடுத்து
சஞ்சலங்கள் ஏதுமின்றி
சரித்திரமாகிவிட்ட என் தாயே!
என்றென்றும் வாழியவே!
""""""""""""""""""""""""""""
அனைத்துலக அன்னையர் தினத்தில்
அனைத்து அன்னையர்களுக்கும்
உண்மையின் அன்னையர்தின
/////நல்வாழ்த்துக்கள்/////
\சிநேக்ச்ன்/.