
'நீ சொன்ன வார்த்தைகள்'
உண்மை என்று ஏமாந்தபின்பும்"
"நீ தந்த வஞ்சம் தாங்காது'
நெஞ்சம் அழுகின்றபோதும்"
"அலைமாறி என் வாழ்வு'
திசையற்று தெருவோரம்தடுமாறும்போதும்"
"என் இதயத்தில் குடிகொண்ட உன்வாழ்வு'
நலமாக என்றென்றும் என் நெஞ்சம் வாழ்த்தும்.
ஏனெனில் "நான்" இன்னும்
உன்னைக்காதலிக்கிறேன்""
.........................\சினேகன்/