கண்கள் பேசுமே



கண்களால் பேசினாய்

காதல் கொண்டேன்.

உதடுகளால் பேசினாய்

மரணம் கண்டேன்.

மறக்க முடியாததால் .

உன்னையல்ல

உன் உதடுகள் பேசிய

வார்த்தைகளை.

..............................\சினேகன்/