எம்பெயரும் அழகுதான்
















என் பெயர் எவ்வளவு அழகானது

என்பதை

உன் உட்தடுகள்

உர்சரிக்கும் போதுநான்

புரிந்து கொண்டேன்.. ....

....................கவிக்கோ அப்துல் ரகுமான்.