மே 3 சர்வதேச சுதந்திர உடகவியலாளர் தினம்

உலக வரலாற்றில் சமாதானத்திக்காகவும் உண்மை செய்தியை உலகறிய செய்யவேண்டும் என்பதற்காகவும் உழைத்த நடுநிலையான செய்தியாளர்கள் பலரை இந்த உலகம் இழந்துள்ளது. அவர்கள் அனைவருக்காகவும் ஒருமுறை நாம் அனைவரும் பிரார்த்திப்போம்
1991 ம ஆண்டு மே 3 ல் ஆபிரிக்க பத்திரிக்கையாளர்களால் கூட்டாக பத்திரிக்கையாளர் சாசனம் வெளியிடப்பட்டது . அதன் பின்பு 1993 மே மூன்றாம் திகதியை சுதந்திர ஊடகவியலாளர் தினமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டு ஆண்டுதோறும் மே மூன்றாம் திகதி அனைத்துலக சுதந்திர ஊடகவியலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் உண்மையான ஊடகவியலாளருக்கு சுதந்திரமாக செயல்ப்பட முடிகிறதா?