கொடுமைகளும், கோரங்களும் நிறைந்த ஒரு உணர்ச்சி போராட்டம் பல உயிர்களை கொண்றுதின்றபின் கிடைத்த ஒரு சுதந்திரமான வெற்றியே இந்த மேதினம் ஒரு நாளில் எட்டு மணிநேரம் உறக்கம் எட்டுமணிநேரம் வேலை மிகுதி எட்டுமணி நேரம் ஓய்வு என பிரித்தெடுத்து வாழ தொழிலாளர்களுக்கு உரிமை வழங்கப்பட்டது. இதற்க்கு முன்பு ஒரு நாளில் சுமார் இருபது மணிநேரம் தொழிலாளர்கள் வேலை வாங்கப்பட்டார்கள் அல்லது அடிமை தொழிலாளர்களாக பாவிக்கப்பட்டார்கள் என்பது என்றும் நெஞ்சை உறுத்தும் உண்மையே. உலகம் முழுவதும் தொளிலாலர்கலாலையே இயங்கிக்கொண்டு இருக்கிறது. என்றும் இவர்கள் வாழவேண்டும்.
